K U M U D A M   N E W S
Promotional Banner

Thanjavur

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை - பள்ளிக்கு விடுமுறை - அமைச்சர் அதிரடி உத்தரவு

Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை.. காங்கிரஸ் கண்டனம்

பலர் முன்னிலையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - செல்வப்பெருந்தகை

Anbil Mahesh Poyyamozhi | அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

Tanjore Teacher Stabbed: தஞ்சைஆசிரியை ரமணியின் உடல் ஒப்படைப்பு

ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரசு பள்ளியில் ஆசிரியை கொலை... காதலன் வெறிச்செயல்... தஞ்சையில் பயங்கரம்!

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை கொலை - EPS கண்டனம்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.

School Teacher Stabbed: வகுப்பறையில் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை - தமிழகத்தில் பயங்கரம்

தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.

வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்ட அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை, இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

Weather Update - 16ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cello Tape in Students Mouth : பூதாகரமான டேப் விவகாரம் – குழந்தைகள் அளித்த பகீர் வாக்குமூலம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஒட்டவில்லை என மாணவி விளக்கம்

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராஜராஜனின் சிலையை கோயிலுக்குள் வைக்க எது தடுக்கிறது? - வைரமுத்து

ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Thanjavur : பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் - மனம் உருகி ஓடி வந்த பக்தர்கள் ..!

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா கோலாகலம்.

கோலாகலமாக தொடங்கியது ராஜராஜ சோழன் 1039 சதய விழா

தஞ்சாவூரில் சோழ மன்னன் ராஜராஜனின் 1039ஆவது சதய விழா கோலகலமாக தொடங்கியது.

சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்..

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மகளுக்கு எமனான தந்தை... தன்னையும் மாய்த்துக்கொண்ட பரிதாபம்... காரணம் என்ன?

தஞ்சை அருகே கோரிக்குளம் பகுதியில் மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை.

இருவேறு பகுதிகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்

தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |

#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.