நீலகிரியில் படகு இல்லம் மூடல் | Ooty Boat House Closed Today | Nilgiris Boat House | TN Rain Alert
நீலகிரியில் படகு இல்லம் மூடல் | Ooty Boat House Closed Today | Nilgiris Boat House | TN Rain Alert
நீலகிரியில் படகு இல்லம் மூடல் | Ooty Boat House Closed Today | Nilgiris Boat House | TN Rain Alert
அரசு மருத்துவமனையில் அறுந்து விழுந்த மின்விசிறி.. பொதுமக்கள் குற்றச்சாட்டு| GH Bodinayakanur | Theni
தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
Weather Update Today: 11 மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மையம் தகவல் | Tamil Nadu Rain | Ooty | Theni
வந்தது வானிலை ரிப்போர்ட்.. சென்னைக்கு நாளை அலர்ட்? | IMD Chennai | Dr Amudha Weather Report |TN Rain
Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update
Bike-ல் சென்ற நபர்.. திடீர் மாரடைப்பு.. திடுக்கிடும் சிசிடிவி காட்சி | Kumudam News
இளம் வயதில் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு சென்றவர், 40 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் மற்றும் சொந்தங்களுடன் இணைந்த நிகழ்வு பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
Suruli Falls | 10 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த விவகாரம்.. சுருளி அருவி மீது பறந்த அதிரடி உத்தரவு
ஈரோட்டை தொடர்ந்து தேனியிலும் இரட்டை கொ*ல நிலத்தகராறால் நடந்த கொடூரம் | Kumudam News
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானுக்கு மிக பெரிய பயத்தை காட்ட வேண்டும். அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்
TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக 58 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.138 கோடி அபராதம்
தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.
தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.