K U M U D A M   N E W S

trip

டெல்லியில் குடியரசுத்தலைவரை சந்திக்க சென்ற அஜித்...காரணம் தெரியுமா?

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.

திருப்பதியில் பயங்கரவாதிகளா..? பக்தர்கள் அதிர்ச்சி | Tripathi Octopus Mock Drill | Kumudam News

திருப்பதியில் பயங்கரவாதிகளா..? பக்தர்கள் அதிர்ச்சி | Tripathi Octopus Mock Drill | Kumudam News

பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati

பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati

விரக்தியா? ஜஸ்ட் விசிட்டா? இமயமலையில் அண்ணாமலை.. ரஜினியை Follow செய்கிறாரா? | Kumudam News

விரக்தியா? ஜஸ்ட் விசிட்டா? இமயமலையில் அண்ணாமலை.. ரஜினியை Follow செய்கிறாரா? | Kumudam News

Annamalai Spiritual Journey | இமயமலை புறப்பட்டார் அண்ணாமலை | Annamalai Visit Himalayas | BJP TN News

Annamalai Spiritual Journey | இமயமலை புறப்பட்டார் அண்ணாமலை | Annamalai Visit Himalayas | BJP TN News

Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi

Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi

சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்கு தெரியாமல் டூர்..பொடிசுகள் போட்ட ப்ளான்...கடைசியில் ”சிக்கிட்டியே செவலை” மொமண்ட்

கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..

டாஸ்மாக் கடை திறந்தும் அலைமோதிய கூட்டம்.. செந்தில் பாலாஜியை உள்ளே வைக்கணும்... மதுப்பிரியரின் அட்ராசிட்டி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடை திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் கூட்டமாக கடை முன்பு காத்திருந்தனர். கடை திறந்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Doddabetta Hills Visit : தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி

Doddabetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Toll Gate Fees Hike : தமிழ்நாட்டில் 25 டோல்கேட்டில் கட்டணம் உயர்வு? லிஸ்ட் இதோ!

Toll Gate Fees Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.