K U M U D A M   N E W S
Kumudam Ad

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊதா.. ஊதா.. ஊதாப்பூ..12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ! | Nilgiri | Kurinji Flower | Neela kurinji

ஊதா.. ஊதா.. ஊதாப்பூ..12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ! | Nilgiri | Kurinji Flower | Neela kurinji

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெளுத்து வாங்கும் கன மழை!

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது.

Kanyakumari Flood | மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் | Kumudam News

Kanyakumari Flood | மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் | Kumudam News