K U M U D A M   N E W S

அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.. முதல்வர் கடிதம் | Tvkcm | 125daysWork | Kumudam News

அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.. முதல்வர் கடிதம் | Tvkcm | 125daysWork | Kumudam News

"ஆட்சி மாறினாலும் நிலை மாறல!" - தூய்மை பணியாளர்களின் வேதனை குரல் | DMK VS TVK | Kumudam News

"ஆட்சி மாறினாலும் நிலை மாறல!" - தூய்மை பணியாளர்களின் வேதனை குரல் | DMK VS TVK | Kumudam News

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.. கண்ணீரில் மூழ்கிய சொந்த ஊர் | Qatar | Fire Accident | Ramanathapuram

கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.. கண்ணீரில் மூழ்கிய சொந்த ஊர் | Qatar | Fire Accident | Ramanathapuram

தூய்மைப் பணிகள் தனியாருக்கா?... தமிழக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!

தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

Sanitation Workers Arrest | தொடர்ந்து போராடும் தூய்மை பணியாளர்கள் | Erode | Kumudam News

Sanitation Workers Arrest | தொடர்ந்து போராடும் தூய்மை பணியாளர்கள் | Erode | Kumudam News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞரின் அட்ராசிட்டி | Trichy | Kumudam News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞரின் அட்ராசிட்டி | Trichy | Kumudam News

மின் கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவு.. இதுக்கு அப்புறம் கரன்ட் Cut ஆகாதா..? | Kumudam News

மின் கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவு.. இதுக்கு அப்புறம் கரன்ட் Cut ஆகாதா..? | Kumudam News

கள் விற்பனையை ஆதரிக்கும் நீதிமன்றம் க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?

தமிழகத்தில் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் என பயன் அடைவர். கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கலாம்" சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்து, கோடிக்கணக்கான விவசாயிகளிடம் நம்பிக்கையை பனை, தென்னை விவசாயிகளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தீர்வு கண்டு, கள் விற்பனைக்கு நிச்சயம் அனுமதி வழங்கும் என அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.