ஒரே மாதத்தில் 3 வது முறை UPI சேவை பாதிப்பு #upi #payment #networkdown #shorts #kumudamnews
ஒரே மாதத்தில் 3 வது முறை UPI சேவை பாதிப்பு #upi #payment #networkdown #shorts #kumudamnews
ஒரே மாதத்தில் 3 வது முறை UPI சேவை பாதிப்பு #upi #payment #networkdown #shorts #kumudamnews
பெண் தூய்மை பணியாளர் அளித்த பாலியல் புகார்.. பி.டி.ஓ மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்
நோயாளிக்கு கட்டுப்போட்ட தூய்மை பணியாளர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Sivagiri Hospital |Tenkasi News
தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர்கள்.. கழிவறைக்கு பெயிண்ட் அடித்த அதிர்ச்சி | TNSTC | Coimbatore
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்
375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும்: கே.என்.நேரு
மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர்.