K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

ரூ.342 கோடியில் 'மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு' முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் மீண்டும் ஆஜர்- குறுக்கு விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டம்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.

தள்ளிப்போன 'தெறி'க்கு புதிய தேதி.. அஜித்தின் 'மங்காத்தா'வுடன் நேரடி மோதல்- ரசிகர்கள் உற்சாகம்!

ஜனவரி 23-ம் தேதி விஜயின் தெறியும், அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

துபாய் 24 மணிநேர கார் ரேஸ்: தீப்பிடித்து எறிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்!

துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்துக்கு அதிரடித் தடை!

அல்மான்ட்’ கிட் எனும் குழந்தைகளுக்கான சளி மருந்தில் நச்சு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி அதன் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஜன.23 அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!

பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

“பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்"- டாஸ்மாக் விற்பனை குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு" என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாட்டியுள்ளார்.