K U M U D A M   N E W S

Author : Christon mano

"அன்புமணி தூண்டுதலில் தாக்குதல்"- ரத்தக்காயங்களுடன் வீடியோ வெளியிட்ட ராமதாஸ் உதவியாளர்!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்த ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?"- மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி!

"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

"கோடநாடு வழக்கு இன்னும் முடிவடையாதது ஏன்?"- சிபிசிஐடி-க்கு நீதிபதி கேள்வி!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

"அந்த ஒரு கேட்ச்.. ஆட்டத்தையே மாற்றிவிட்டது"- இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வேதனை!

அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5-வது நாளாக சரிந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

தினந்தோறும் ஆபாச மெசேஜ்.. பாலியல் மிரட்டல்: 'துரந்தர்' பட நடிகை வேதனை!

நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

28+1.. முடிவுக்கு வந்த இழுபறி: காங்கிரஸிடம் அறிவாலயம் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான்!

தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.