K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் அருகே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை கொலைக்குக் காரணமான இளைஞர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்; துபாய் பறந்த உதயநிதி!

தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

போர்நிறுத்த அறிவிப்பு: டிரம்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்ப்பு: உதயநிதி வழக்கில் ஐடி பதில்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஏப்.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்!

ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.