K U M U D A M   N E W S

Author : Christon mano

"கிரிக்கெட்டில் CSK, தேர்தலில் TVK".. தஞ்சையில் அனல் பறந்த விஜய் பேச்சு!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சென்னையில் அதிர்ச்சி.. சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த Ex.ராணுவ வீரர்!

சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

கடந்த வாரம் உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவின் எரிபொருள் இருப்பு: 25 நாட்களுக்கு தட்டுப்பாடில்லை- மத்திய அரசு தகவல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

எம்எல்சி கொண்டுவரப்போறோம்.. ப.சிதம்பரத்திடம் ரகசியம் சொல்லி அனுப்பிய ஸ்டாலின்!

தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

ரூ. 250 கோடி செட்டில்மென்ட்? குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!

மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? செல்வப்பெருந்தகை தனி கட்சி?

திமுக - காங்கிரசு கூட்டணி நீடிக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!

தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.