தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலியாக மதுவிற்பனை ரூ.400 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், 234 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.