K U M U D A M   N E W S

Author : Christon mano

வாக்காளர் வரிசையில் திரை நட்சத்திரங்கள்: காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை விறுவிறுப்புடன் ஆற்றி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 % வாக்குபதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Non Veg-க்கு No.. முழு சைவ உணவிற்கு மாறிய சிம்பு- காரணம் இதுதான்!

நா இப்ப சைவத்திற்கு மாறிட்டேன், நான் வெஜ் சாப்பிடுவது இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சரிடம் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்..என்ன காரணம்?

மும்பையில் ஆளும் பாஜக நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அமைச்சரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சபரபரப்பை ஏற்படுத்தியது.

RR vs LSG: ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதல்.. வெற்றி பாதைக்கு திருப்புவது யார் ?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!

சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கவலையில்லை: இந்த 12 ஆவணங்களைப் இருந்தால் போதும்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.

டாஸ்மாக் விடுமுறை எதிரொலி: மது விற்பனை படுஜோர்!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலியாக மதுவிற்பனை ரூ.400 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.