K U M U D A M   N E W S

Author : Christon mano

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

'அண்ணா'வை மறந்த மாஜி அமைச்சர்.. செல்லூர் ராஜூவை அட்டாக் செய்யும் நெட்டிசன்கள்!

வைகை ஆணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய செல்லூர் ராஜூ, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: 62  பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் 1 லட்சத்தை நெருங்கம் தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

பண்டிகை காலம்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

"களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை"- விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜய் Vs அஜித்: பொங்கல் ரேஸில் 'மங்காத்தா'.. ஜனநாயகனுடன் மோத திட்டம்?

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை!

தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.