K U M U D A M   N E W S

Author : Christon mano

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர் தற்கொலை; திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்: சோகத்தில் திரையுலகினர்!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

செக் மோசடி வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு.. வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம்!

தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: ஜனவரி 31-ல் மீண்டும் கூடுகிறது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.