கையில் வாள்களுடன் திரிந்த நபர்கள் கைது.. அச்சத்தில் பொதுமக்கள்!
மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகரில் வாள்களுடன் சுற்றிதிரியும் குற்றப்பிண்ணனி உடையவர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.