த.வெ.க முதல் பொதுக்குழு கூட்டம்.. திமுக அரசை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக-வுக்காக வேலை செய்வதாக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக-வுக்காக வேலை செய்வதாக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1மணி நேரம் பாதிப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நம் மனித உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேருவதால், ஏராளாமான பிரச்னை ஏற்படுகிறது. பெரும்பாலும் இதய பாதிப்பு முதல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன்முதலில் சந்தித்தேன் என்று தோனியுடன் சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 7-வது லீக் போட்டி ஐதபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தேங்காய் எண்ணெய்யினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதனை இங்கு காணலாம்.
RR vs KKR: கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது.
செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான மக்களும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் காணப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக சூரியனின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது உடல் சூட்டைத்தணிக்க நிறைய தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று ( மார்.25 ) தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து கொண்டு தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி... 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது...
"ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்த்த வைத்தவர் மோடி"
"3 நாட்களும் தூக்கம் இன்றி நாங்கள் பாதிக்கப்பட்டோம்" அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் டாஸ்மாக் பிரமாணப் பத்திரம்.
இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
சென்னையில் நேற்று காலை 1 மணி நேரத்திற்குள்ளாக 7 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற நகைபறிப்பு சம்பவம்.
அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. சாய்சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் குஜராத் வெற்றிக்காக போராடிய நிலையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வது சீசனை வெற்றியுடன் துவங்கியுள்ளது.
எந்த இடத்திலும் அம்மா உணவகம் நிறுத்தப்படவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்