K U M U D A M   N E W S

Author : Vasuki

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை இன்று!

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு..! |

முழு அரசு மரியாதையுடன் இன்று மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு

அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் - கைதுப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்

குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு SIGTA விருது..!

தமிழில் திரையுலகை சேர்ந்த நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல் ஆகியோருக்கு கத்தாரில் SIGTA விருது வழங்கப்பட்டது.

48வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்..!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து ஒருவர் காயம்.. 3 கார்கள் சேதம்..!

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரக்கூடிய இடத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..! 

சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சேவாக்..!

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்' இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார். 

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.. மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் என்று அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் காலமானார்..!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

மன்மோகன் சிங்கின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி ரவுடிகளின் ராஜ்ஜியமாக தான் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார். 

சொன்னபடி செருப்பை கழற்றினார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்

தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்த அண்ணாமலை

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அண்ணாமலை புகார்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

வன்கொடுமை விவகாரம் - ஞானசேகரனின் வீடியோக்கள்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

அண்ணா பல்கலை விடுதி மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. விவகாரம் – மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

வாகனங்களில் வருபவர்களை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வந்து செல்லும் நிலையே இருப்பதாக மாணவர்கள் புகார்

பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே பிள்ளை ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

பெண்கள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

கடலூர், புதுச்சத்திரம் அருகே கடற்கரையில் இரு தரப்பினரிடையே தகராறு நடந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது