K U M U D A M   N E W S

Author : Vasuki

டிச.30ல் விண்ணில் பாய்கிறது PSLV-C6

பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

5 - 8ம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. இடைநிற்றலை அதிகரிக்கும் என  கல்வியாளர்கள் கருத்து..!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்... வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

“தி ஸ்மைல் மேன்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்... நடிகர் சரத்குமார்...!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

த.வெ.க கொடி இறக்கம் - மகளிர் அணி விளக்கம்

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே தவெக கொடி ஏற்றுவதில் பிரச்னையாகி மகளிரணி நிர்வாகி விலகுவதாக அறிவித்த விவகாரம்

இனி ALL PASS கிடையாது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

5 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக்கூடாது என்ற கொள்கை ரத்து - மத்திய கல்வித்துறை செயலாளர்

Kerala Medical Waste Issue | மருத்துவக் கழிவு - கேரள அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆ.ராசா மீதான வழக்கு - அமலாக்கத்துறை கோரிக்கை

சிபிஐ வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்டோ மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அடிப்படையில் ED வழக்குப்பதிவு

அரசுப்பள்ளி விடுதியில் மாணவிகளை பயன்படுத்தி நடந்த அவலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

Kothattai Toll Plaza: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கடலூரில் தனியார் பேருந்து ஊரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

திருச்சியில் நடந்த கோர சம்பவம் – தாமாக முன்வந்த NHRC

திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலியான சம்பவம்

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திமுக எம். பி. ஆ.ராசாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல்..!

திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற  தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்... புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் சிதிலமடைந்த கக்கன் மணிமண்டபம்... அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்..!

சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கும் இடத்தை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

16 வயது சிறுமியோடு காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு - திருப்பூரில் பயங்கர பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு

ஜாபர் சாதிக் வழக்கு - நீதிபதி திடீர் விலகல்

ஜாமின் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு

பேருந்து மீது விழுந்த மின் கம்பி.. நொடியில் துடிதுடித்த பெண் - நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்

ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவத்தில், மின்பாதையை சீர்செய்யும் பணிகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

திடீரென கேட்ட டமால் சத்தம்.. பஸ் பின்னால் மோதிய இன்னொரு பஸ் - அதிர்ச்சி CCTV காட்சி

ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்

"விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்"

ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கு.. நீதிபதி விலகல்..!

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.