'ஆளுநரை தவறாக பேசக்கூடாது'.. முதலமைச்சருக்கு 'குட்டு' வைத்த உயர்நீதிமன்றம்.. என்ன விஷயம்?
நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறியுள்ளார்.