ரமலான்: சமூகத்தில் கருணை உணர்வை அதிகரிக்கட்டும்.. பிரதமர் மோடி வாழ்த்து
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளாவில் எங்கு விபத்து ஏற்பட்டு இறந்தாலும் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கைக்கடிகாரத்தை அணிவது “ஹராம்” என மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஒரே மணமேடையில் இரு பெண்களை ஒருவர் மணம் முடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைப்பு நிதி (Fixed Deposit), சேமிப்பு நிதி (savings deposit), பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல் 23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
காதலுக்கு கண்ணில்லை என சொல்வதை போல, இப்போதெல்லாம் திருமணமும் தடையில்லை என்றாகிவிட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமோ, இதற்கும் அடுத்த ரகம், அதுவும் அடடே ரகம்... அதாவது உசுருக்கு பயந்து தனது மனைவியை அவரது காதலனுக்கே தாரைவார்த்த சம்பவம் படு வைரலாகி வருகிறது.
தனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்காக, கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்றே தீருவேன் என அடம்பிடித்து அசர வைத்துள்ளார் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்பியான இன்ஜினியர் ரஷீத். ஏன் இப்படி அடம்பிடிக்க வேண்டும்? அப்படி என்ன பஞ்சாயத்து? என்பதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீரட் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.