K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

திமுக கூட்டணியில் பாமக? அரசியலில் எதுவும் நடக்கலாம்- ராமதாஸ் சூசகம்!

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

'ஜனநாயகன்' பட விவகாரம்: காங். விமர்சனம் 'சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமம்'- தமிழிசை தாக்கு!

"விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை"- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: "கடைந்தெடுத்த கபட வேலை"- இபிஎஸ் விமர்சனம்!

தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அமித் ஷாவை? அவதூறு ஷாவா? முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தது- எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்.. பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

'அதிகாரப் பகிர்வு'- கூட்டணிக்குள் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.