K U M U D A M   N E W S

???????

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

Arunthathiyar Reservation : ‘உங்களுக்கு ஏன் எரிகிறது’ - செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி

Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, தகாத வார்த்தையால் பதிலளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!

''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Upcoming Elections : தி.நகர், எழும்பூரில் திமுக முக்கிய புள்ளிகளின் வாரிசுகள்... ரேஸில் அன்பழகன், பரிதி இளம்வழுதி மகன்கள்!

DMK Candidates in Upcoming Elections : 2026 சட்டமன்றதேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கடந்த மாதமே திமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பக்கம் அதிமுகவும் தனது பங்கிற்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது. இப்படி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.

DMK District Secretaries Meeting 2024 : திமுக பவள விழா... மத்திய அரசுக்கு நன்றி, கண்டனம்... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்!

DMK District Secretaries Meeting 2024 : திமுகவின் பவள விழா உட்பட முப்பெரும் விழாவை, செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் நடத்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADMK Meeting 2024 : திமுகவை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்... எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்!

ADMK Meeting 2024 : பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தற்போது நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக அரசுக்கு கண்டனம் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Kumudam Exclusive : தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தது ஏன்?.. குஷ்பு விளக்கம்!

Khushbu Sundar Resign in National Commission For Women : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாத இறுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். தற்போது குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Khushbu: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலக முடிவு?

குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து குஷ்பு இதுவரை ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.

2வது முறை குண்டர் சட்டமா?.. யோகி ஆதித்தியநாத் ஆட்சியா?.. விளாசும் சீமான்

சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் கொத்தடிமை திமுகவுக்கு சுயமரியாதை... அர்ஜுன் சம்பத் தாக்கு

திமுக கொத்தடிமைகள் கூடாரம், உதயநிதி துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் திமுகவினரின் சுயமரியாதை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சசிகலா, தினகரன், ஓபிஎஸ்... வெளியில் தெரியாமல் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை.. கே.சி.பழனிசாமி அப்டேட்

அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DMK vs ADMK : 'தி.மு.க.வை வளர்த்ததே எம்.ஜி.ஆர்.தான்'.. அமைச்சருக்கு செல்லூர் ராஜு பதிலடி!

ADMK Sellur Raju Reply To DMK Minister TM Anbarasan : ''32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்'' என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

சுதந்திர தின விழா; சென்னையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி... தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Ex Minister Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

ADMK Ex Minister Benjamin : ஜெயலலிதா குறித்து பேசிய தா.மோ.அன்பரசன் உத்தமனா? - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் விளாசல்

ADMK Ex Minister Benjamin on Tha Mo Anbarasan : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கேவலமாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தமனா என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வெளுத்து வாங்கியுள்ளார்.

CV Shanmugam Case : மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. சி.வி.சண்முகம் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

ADMK Ex Minister CM Shanmugam Defamation Case : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Valarmathi : கருணாநிதியையே வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.. அமைச்சருக்கான தகுதி இல்லாதவர் அன்பரசன்.. வளர்மதி விளாசல்

Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

Ravikumar : பட்டியல் இனத்தவர்களை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா?.. ரவிக்குமார் அதிர்ச்சி

Ravikumar on Scheduled Caste Division : தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Tamil Puthalvan Scheme : 'இதெல்லாம் ஒரு திட்டமா?'.. தமிழ் புதல்வன் திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்!

Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : ''நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

Thirumavalavan : “நடிகர் ரஞ்சித்தின் கருத்து வேதனையளிக்கிறது” - திருமாவளவன் எம்பி

Thirumavalavan about Actor Ranjith Comment on Honour Killing : ஆணவக் கொலை வன்முறை அல்ல, பெற்றோர்களின் அன்பின் வெளிபாடு என நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது வேதனை அளிப்பதாகத் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமிய சமுதாயத்தை பாஜக ஒதுக்குகிறது” - விஜய் வசந்த் எம்.பி. தாக்கு

அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.