மது ஒழிப்பு என்று சொன்னதால் 30 தொகுதிகளை தேர்தலில் இழந்தோம்: அமைச்சர் ரகுபதி
2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
கணவரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 06-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
நான்கு சிறார்களுக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.
இண்டிகா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இணையதள சேவை கோளாறு காரணமாக போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.
Samsung Employees Protest : சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள், தொடர்ந்து 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Gym Trainer Fraud Case : முன்னாள் பெண் போலீஸை திருமணம் செய்துகொண்டு, 15 லட்ச ரூபாயை ஏமாற்றியதாக ஜிம் பயிற்சியாளர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Rain Update Today in Chennai : சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
Pala. Karuppiah About Deer Meat : மான்கறி உண்ண வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டேன் என்றும் கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும் என்றும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
Indian Air Force Day 2024 : சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
DGP Abhash Kumar IAS About Fire Accidents : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்துகளும் இறப்புகளும் குறைவாகவும் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த்நாளை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்களுக்கு இடையூறு.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.
Tamilnadu Rains: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.
சோழவந்தான் அருகே கொத்தனார் மீது மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொலை