K U M U D A M   N E W S

தமிழ்நாடு

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ஊட்டி- கொடைக்கானலில் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம்?  நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலீசில் சிக்கிய சச்சின்...பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஆம்னி பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. போலீஸார் விசாரணை

தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்

Gold Rate Today: நாளுக்கு நாள் புது உச்சம்.. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.

மருதமலையில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்காவை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற சகோதரர்- விருதுகரில் பரபரப்பு

உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு – 2 பேர் சிறையில் அடைப்பு

கார்த்திக் வீட்டிலிருந்த அரிவாளால் வெங்கடேசனை தாக்கி கொலை செய்துவிட்டு, கார்த்திக்கும், ரவியும் வெங்கடேசனின் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.