K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

குன்னூர்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது

சென்னையில் பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை 

சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. 

திருமணத்தை மீறிய உறவால் கொடூரம் - கணவனை கொலை செய்த காதலன்

பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பச்சிளம் குழந்தையை விற்ற தாய் - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

9,00,000 ஏக்கர் நிலங்களை பறிக்க பாஜக சதி; பணக்காரர்களிடம் வழங்க திட்டம் - அல் அமீன்

9 லட்சம் ஏக்கர் நிலங்களை வக்ஃபு வாரியத்திடம் இருந்து பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்பகத்தில் அயன் பாக்ஸால் சூடு... 6 மாதங்களாக தொடர் வன்கொடுமை.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

வீட்டில் பணிபுரிந்து வந்த 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. உரிமையாளர் மறுப்பு

ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.