திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி
தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர்க்கண்காட்சி 4 லட்சத்துக்கும் மேலான மலர்களுடனும், 25 ஆயிரம் மலர் தொட்டிகளுடனும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.