"மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை" - Annamalai
73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்
73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்
புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி
2026-ல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு
Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.
ஹெச்.ராஜா எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.
இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?
சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
வயநாடு தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி
மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.
மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.