K U M U D A M   N E W S

பாஜக

Haryana Election: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.... பிரதமர் மோடி பெருமிதம்!

அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

Vinesh Phogat: "இது விளையாட்டு இல்ல.!" முதல் தேர்தலிலேயே வினேஷ் போகத் வெற்றி | Haryana Election 2024

பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.

Jammu Election: ஜம்மு காஷ்மீரில் காங்., வெற்றி முகம்... ஹரியானாவில் விடாமல் விரட்டிப் பிடிக்கும் பாஜக!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.

#BREAKING | அரியானாவில் திடீர் ட்விஸ்ட்!! - செம்ம ஷாக்கில் தேர்தல் முடிவு

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.

Election 2024 : ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?.. ஜம்முவில் யார் ஆட்சி அமைப்பது?

Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

"உதயநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" - தமிழக பாஜக

உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக

ஒரே நாளில் 5 பலி.. மிரண்ட சென்னை.. "அவங்க மட்டும்தான் காரணம்.." - குறி வச்சு குறை சொன்ன எல் முருகன்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் தேர்தல்... எக்ஸிட் போல் முடிவுகள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு?

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் ’நயா காஷ்மீர்’ முழக்கம் பலன் கொடுக்கவில்லை என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

"ஊழலைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ்.." - பிரதமர் மோடி | Kumudam News 24x7

போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

மதுப்பழக்கம் குறித்த கருத்து; திருமா வருத்தம் | Kumudam News 24x7

தமிழிசைக்கு மதுபழக்கம் இருக்காது என நம்புவதாகக் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

அக்.15-க்குள் இலக்கை அடைந்து விடுவோம் – தமிழிசை சௌந்தரராஜன் | Kumudam News 24x7

தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜய்யால் பாஜகவிற்கு தான் பாதிப்பு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை - துரை வைகோ அதிரடி

Durai Vaiko About Actor Vijay Party : நடிகர் விஜய் சமூக நீதியையும் மதசார்பின்மையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜகவிற்கு தான் பாதிப்பே தவிர, திராவிட கட்சிகளுக்கு அல்ல என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : தமிழ்நாட்டின் நிதிக்காக அல்ல உதயநிதிக்காக தான் பிரதமருடன் சந்திப்பு – ஆர்.பி உதயகுமார் விமர்சனம்

Udhayanidhi Stalin Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கத்தான் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார் என்று ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

”ஒரே நாடு ஒரே தேர்தல் இதுக்காகத்தான்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு !

MK Stalin on One Nation One Election: மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் திருமாவளவனின் டிராமா.... வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்!

L Murugan Criticized Udhayanidhi Stalin : முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் பெரிதளவு முதலீடுகளை ஈர்க்காததை மக்களிடமிருந்து திசை திருப்பத்தான் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji : ஆ.ராசாவை வீழ்த்திய செந்தில் பாலாஜி.. ராசாவை விட 3 நாட்கள் சிறையில் அதிகம் - பாஜக பிரமுகர் அதிரடி

BJP SG Suryah on Senthil Balaji Jail : அதிக நாட்கள் சிறையில் இருந்ததில் ஆ.ராசாவை, செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கருத்துக்கு சிரித்துக்கொண்டே Thug பதிலளித்த ஹெச்.ராஜா!

H Raja Vs Thirumavalavan : திருமாவளவன் கருத்துக்கு சிரித்துக்கொண்டே Thug பதிலளித்த ஹெச்.ராஜா!

வரி தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம்.... நிர்மலா சீதாராமன் பகீர்!

இந்தியாவில் 80 கோடி மக்கள் வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளனர், அதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மகன், மருமகனுக்கு மட்டும்தான் பதவி.. திமுகவை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

PM Modi : ’ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..’ வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி!

PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.