விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல - அண்ணாமலை
"கடந்த மூன்றரை வருடங்களாக முதலமைச்சர் அல்வா கொடுக்கிறார்"
"கடந்த மூன்றரை வருடங்களாக முதலமைச்சர் அல்வா கொடுக்கிறார்"
இளம்பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம், நகை சுருட்டியதாக பாஜக பிரமுகரை, போலீஸார் தட்டித் தூக்கியுள்ளனர். யார் அந்த பாஜக பிரமுகர்? நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
"மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு"
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியை கைபற்றிய பாஜக
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அடிக்கடி மாண்புமிகு ஒருவரை சந்தித்துவருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல தற்போது முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையை பகிருந்திருக்கிறார் நயினார். நெல்லை பாஜகவில் நடப்பது என்ன? திமுகவிற்கு தாவுகிறாரா நயினார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.
தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
தஞ்சையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற கூட்டத்தில் பாஜகவினர் வாக்குவாதம்.
உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பக்தர்கள் அன்னதானம் வழங்க எதற்காக அனுமதி பெற வேண்டும்.
அரிட்டாபட்டி குழுவுடன் மத்திய அமைச்சரை சந்தித்த அண்ணாமலை.
"கடனை அடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்"
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
கோவையில் பாஜக அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி வீச முயற்சி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.