K U M U D A M   N E W S

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.. ஆடிப்போன தயாநிதி மாறன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு.. புதிய சிக்கலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: PSL கிரிக்கெட் தொடரிலும் வெடித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

PSL கிரிக்கெட் தொடரின் ஒளிப்பரப்பு பணிகளில் வேலை செய்யும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக உடன் கூட்டணி வைத்தால் தோல்வி நிச்சயம்-எஸ்.வி.சேகர் விமர்சனம்

பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. கற்பனையிலும் நினைக்காத தண்டனை-மோடி ஆவேசம்

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

’குரான் வரிகளை சொல்லு’ தீவிரவாதிகளை ஏமாற்றிய பேராசிரியர் குடும்பத்துடன் தப்பியது எப்படி?

குரான் வரிகளை சொல் என கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற போது, அசாமை சேர்ந்த பேராசிரியர் மட்டும் தீவிரவாதிகளை ஏமாற்றிவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு!

தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

பாகிஸ்தானில் இருந்து வந்து, மருத்துவ சிகிச்சை, தொழில் ரீதியாக வந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிய காவல்துறை பட்டியல் தயாராக்கிறது.