80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort
80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort
80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort
சுதந்திர தினத்துக்கு தயாராகும் சென்னை கோட்டை.. | CM Vijay | TVK | IndependenceDay | Chennai Fort
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Madurai-யில் அரிய தரிசனம்... ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் 18ம் படி கருப்பண்ணசாமி நடை!| #shorts
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, 'ஜெய் பீம்' வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் 9GB RAM, A20 Processor Chip உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐபோன் 18 Pro-வில் Variable Aperture கேமரா வசதியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது