K U M U D A M   N E W S

குழந்தைகளின் உரிமை மீறலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது | Childabuse | Highcourt | Kumudam News

குழந்தைகளின் உரிமை மீறலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது | Childabuse | Highcourt | Kumudam News

3 சிறுமிகள் பாலியல் வழக்கு... தூக்கு தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்டு!

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உறுதி செய்துள்ளது. பா

போதை மோகம்..! இளைஞரின் உயிரை குடித்த போதை ஊசி | Drug Abuse | Say No To Drugs | Tiruchirappalli

போதை மோகம்..! இளைஞரின் உயிரை குடித்த போதை ஊசி | Drug Abuse | Say No To Drugs | Tiruchirappalli

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: இருவர் கைது!

கல்பாக்கம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் கொ*ல வழக்கு..! கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kovai | Kumudam news

சிறுமி பாலியல் கொ*ல வழக்கு..! கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kovai | Kumudam news

புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் அத்துமீறல்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது!

சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.