K U M U D A M   N E W S

இப்போ மன்னிப்பு கேட்டு எதுக்கு? பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்! - இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் காட்டம்

நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.

சீமான் - கஸ்தூரி CLASSMATE-ஆ? அல்லது GLASSMATE-ஆ? - வீரலட்சுமி

பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார்

பள்ளிக்கு அருகே டாஸ்மாக்... கடுப்பான பெண்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!

பள்ளிக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sanal Vedi Blast in Cuddalore: இறுதி ஊர்வலத்தில் பயங்கரம்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்

விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.

நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு விடாத கர்மா- மதுரையில் இருந்த வந்த பேரிடி

கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பைக்கில் பட்டாசு கொண்டு சென்றவர் பலி.. சோகத்தில் மூழ்கிய சிவகாசி

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.

"வீட்டில் தெலுங்கு.. வெளியே தமிழர் என சொல்பவர்கள் திமுகவினர்"- கடுமையாக சாடிய கஸ்தூரி

வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.

"சீமான் திடீரென அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அந்நியனாகவும், அம்பியாகவும் சீமான் மாறுவார்.. வாய்க்கு வந்ததை பேசக்கூடாது - பிரேமலதா அதிரடி

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து... புதிய கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீஸ்

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

"என்ன Mr.சீமான் சாபம் விடுறீங்க.." விஜய்க்கு ஆதரவாக இறங்கிய விஜயலட்சுமி | Kumudam News

"என்ன Mr.சீமான் சாபம் விடுறீங்க.." விஜய்க்கு ஆதரவாக இறங்கிய விஜயலட்சுமி | Kumudam News

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

#JUSTIN || எங்கு பார்த்தாலும் கூட்டம்.. 'ComeBack' கொடுக்கும் மக்கள் | Kumudam News24x7

தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.

மர ரூபத்தில் திடிரென விழுந்த எமன்.. காருக்குள்ளே நசுங்கிய உடல் - நெஞ்சை நொறுக்கும் அதிர்ச்சி காட்சி

குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த விபத்தில் ஒரு பலியான நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN : Hogenakkal : ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் | Dharmapuri News | Kumudam News

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.

கூமுட்டை.. ஆபாச வீடியோ.. பெண்களை சீரழித்தவர்.. சீமானை விளாசித் தள்ளிய விஜயலட்சுமி

தமிழக வெற்றிக் கழகத்தலைவரும் நடிகருமான விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கி பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.