BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்து.. 3 மாதங்களில் விசாரணை முடியும் - மத்திய அமைச்சர் ராம்மோகன் உறுதி
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
விமான விபத்து; உயர்மட்ட கூட்டம் தொடக்கம்
அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
விமான விபத்தில் 200 பேர் பலி?..நெஞ்சை உலுக்கும் தகவல் | Gujarat Flight Blast
"தேவையான உதவிகளை செய்யத் தயார்" - போயிங் நிறுவனம் உறுதி
மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது விமானம் விபத்து..
'MAY DAY' செய்தியை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி...? வெளியான தகவல் | Plane Crash
விபத்துக்குள்ளான AIR INDIA B787 விமானம்..! 242 பயணிகள் கதி என்ன?
விபத்தில் சிக்கிய போயிங் விமானம் பற்றிய முழு தகவல்... | Gujarat Flight Blast
விமானத்தின் கருப்பு பெட்டி எங்கே?... விமான விபத்தின் உண்மையான காரணம் வெளியீடு? | Ahmedabad Flight
நாட்டையே உலுக்கிய கோர விபத்து.. அதிகரித்துக்கொண்டே வரும் பலி எண்ணிக்கை | Air India Plane Crash Death
நடு வானில் வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் #Ahmedabad #PlaneCrash #AirIndia #GujaratFlightBlast
வெடித்த Air India விமானம்.. பயணிகளை காப்பாற்ற விரையும் Ambulance