ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News
பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் | Kumudam News
கிரிவலப் பாதையில் போதைப்பொருள் சோதனை | Kumudam News
சட்டவிரோத மதுவிற்பனை 3 காவலர்கள் சஸ்பெண்ட் | Kumudam News
மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News
பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் வீடியோ காட்சிகள் | Kumudam News
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படியாவது மதுக்கடையை திறந்து விடுங்கள், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மதுபிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.