K U M U D A M   N E W S
Promotional Banner

Periyar குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தபெதிக-நாதகவினர் இடையே வாக்குவாதம் | NTK Seeman

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் தபெதிக மற்றும் நாதகவினர் இடையே வாக்குவாதம் - பரபரப்பு

Fair Delimitation Meeting | "சித்தராமையாவுக்கு காலில் காயம்" - டி.கே.சிவக்குமார் சொன்ன காரணம் | DMK

நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்

சென்னையில் மாணவர் மீது சரமாரி தாக்குதல்- உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சக மாணவர்கள்

விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

CM Pinarayi Vijayan Speech | "அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவது மத்திய அரசின் கடமை" - பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்

Nellai Jahir Hussain கொலை வழக்கு.. சிறுவனை கைது செய்த போலீஸ் | Tirunelveli Murder Case | Retired SI

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவரும் நிலையில் வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை

EPS Iftar Function | எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பணம் சுருட்டல்.. | Edappadi Palanisamy | AIADMK

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு

வீட்டை சுற்றி சுவர்..நவீன யுகத்திலும் தீண்டாமை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி.. வேட்டையாடிய போலீஸ்!

சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.

பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.

வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.

Emergency நிலையில் இருக்கும் Emergency Door... வேகமாக பரவும் வீடியோ | Thoothukudi | Kumudam News

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door

நான் மிகவும் இழிவுபடுத்தப்படுகிறேன்.. பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.

சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | Kumudam News

தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்பூசணியில் Chemical நிறமூட்டிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை | Watermelon | Food Safety | Kumudam News

தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை

மயிலாடுதுறை ஆட்சியரக கூட்ட அரங்கில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு எதிர்ப்பு |Mayiladuthurai News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்

ரவுடி ஜான் கொ** வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு | Salem Rowdy John Murder in Erode | Kumudam News

ஜீவகன், சலீம் ஆகியோருக்கு ஏப்.3ம் தேதி வரை காவல் விதித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை கட்டுப்பாட்டால் போக்குவரத்து நெரிசல் - லாரி ஓட்டுநர்கள் வாக்குவாதம் | Vellore | Katpadi

கட்டுப்பாட்டை மீறி காட்பாடிக்குள் நுழைந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்

நாடே அதிர்ந்துபோன சம்பவம்.. 44 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி! | UP Dalit Case Verdict Explain Tamil

உத்தரப்பிரதேசம் மாநிலம், தெகுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு 7 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு

டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்... உடனே கிழித்த ஊழியர்கள்! பாஜகவினர் கைது | TASMAC | Karur | DMK | BJP

கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்

அமைதியாக போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது- வலுக்கும் கண்டனங்கள்

பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாய் மீது கொண்ட அதீத பாசம்..விபரீத முடிவெடுத்த பெண்... சோகத்தில் பிள்ளைகள்

கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

தண்டவாளத்தில் கற்கள்.. ரயிலை கவிழ்க சதியா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு