திபெத்தில் நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு
நேபாள எல்லை அருகே திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு.
நேபாள எல்லை அருகே திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு.
பாட்னாவில் பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
Bihar Hospital Doctor Rape Attempt Female Nurse : பீகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பை, செவிலியர் பிளேடால் வெட்டிவிட்டு தப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.