புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts
புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts
புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாஜக - காங். தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் | Bihar Fight | Kumudam News
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.
CM MKStalin Full Speech in Bihar | "பாஜகவின் துரோக அரசியல் தோற்கும்" | Rahul Gandhi | Tejashwi Yadav
ராகுல் பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு | MK Stalin Participated in Rahul Gandhi Voter in Bihar
"திருமண வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்".. ராகுல் காந்தி பேச்சால் சிரிப்பலை | Congress | RahulGandhi
ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்
“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் போலி வாக்காளர்கள்..?? - அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் Rahul Gandhi | Bihar Elections
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 25 வயது நர்சிங் மாணவர், தனது மாமனாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்" -ராகுல் சாடல் #RahulGandhi #ElectionCommission
வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து
தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை
பீகாரில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட பெண் ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | Kumudam News
பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தாதா மருத்துவமனையில் சுட்டுக்கொ*லை | Kumudam News