K U M U D A M   N E W S

CBCID

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகளிடம் விசாரணை.. பரபரப்பு தகவல்!

வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.. போலீஸ் அதிரடி!

Armstrong Assassination Case in Tamil Nadu : வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது.. தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.

100 கோடி நில மோசடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தை .. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!

எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

கள்ளச்சாராய உயிரிழப்பு... 'ஜெட்' வேகத்தில் சிபிசிஐடி விசாரணை ... மேலும் 2 பேர் கைது!

கைதான பரமசிவம், முருகேசன் இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.