K U M U D A M   N E W S

CBCID

Kodanad Case Update : ஜெயலலிதாவின் உதவியாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Poongundran | Jayalalitha

Kodanad Case Update : ஜெயலலிதாவின் உதவியாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Poongundran | Jayalalitha

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொ*ல வழக்கு.. திணறும் சிபிசிஐடி போலீசார்? | Nellai Jayakumar Case

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொ*ல வழக்கு.. திணறும் சிபிசிஐடி போலீசார்? | Nellai Jayakumar Case

Rajendra Balaji | மாற்றி அமைக்க முடியாது..ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில் நீதிமன்றம் கெடுபிடி | ADMK

Rajendra Balaji | மாற்றி அமைக்க முடியாது..ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில் நீதிமன்றம் கெடுபிடி | ADMK

கொடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் தனி உதவியாளருக்கு சம்மன்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

கொடநாடு வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய குற்றவாளியான சயான் நேரில் ஆஜர் | Kodanadu Case | Kumudam News

கொடநாடு வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய குற்றவாளியான சயான் நேரில் ஆஜர் | Kodanadu Case | Kumudam News

வேங்கை வயல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒத்திவைப்பு!

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் - முக்கிய தலைவர்களிடம் விசாரணை? | Kodanadu Case | Kumudam News

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் - முக்கிய தலைவர்களிடம் விசாரணை? | Kodanadu Case | Kumudam News

திருப்பூர் மூவர் கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Kumudam News

திருப்பூர் மூவர் கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Kumudam News

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

CBCID Case | மர்மமான முறையில் கைதி மரணம்... வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

CBCID Case | மர்மமான முறையில் கைதி மரணம்... வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிபிசிஐடி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு.. என்ன காரணம் ? 

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியை கண்டித்து தமிழக மக்கள் புரட்சி கழகம் போராட்டம் அறிவிப்பு.

ஜகபர் அலி வீட்டில் சிபிசிஐடி விசாரணை

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எச்சரிக்கை! சைபர் க்ரைம் மோசடி கும்பல் சென்னையில் முகாம்.. விமான நிலையத்தில் சிக்கிய 2 பேர்

Cyber Crime Fraud Arrest in Chennai Airport : சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட மலேசியாவை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்... அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி.. வேலூர் சிறையில் பரபரப்பு..

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

வேலூர் சிறையில் பரபரப்பு.. அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் ட்விஸ்ட்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

#JUSTIN | வீட்டு வேலைக்கு கைதி? - FIR வெளியீடு

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது