K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது…வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு

அதிக பட்டன் இருந்ததால் அனுமதி மறுப்பு மாணவிக்கு Dress வாங்கி கொடுத்த பெண் Police | Kumudam News

அதிக பட்டன் இருந்ததால் அனுமதி மறுப்பு மாணவிக்கு Dress வாங்கி கொடுத்த பெண் Police | Kumudam News

Printout-ஐ மறந்த மாணவன் ஓடிச்சென்று உதவிய Police | Neet Exam Center #neetexam | Kumudam News

Printout-ஐ மறந்த மாணவன் ஓடிச்சென்று உதவிய Police | Neet Exam Center #neetexam | Kumudam News

கனமழையால் தடைபட்ட மின்சாரம் NEET Center-ல் பெற்றோர்கள் வாக்குவாதம் #neetexam | Kumudam News

கனமழையால் தடைபட்ட மின்சாரம் NEET Center-ல் பெற்றோர்கள் வாக்குவாதம் #neetexam | Kumudam News

நீட் அவலங்கள் | தேர்வு மையத்தில்.. மாணவ செல்வங்கள்..!.. கடும் சோதனையில் அதிகாரிகள் | NEET Exam 2025

நீட் அவலங்கள் | தேர்வு மையத்தில்.. மாணவ செல்வங்கள்..!.. கடும் சோதனையில் அதிகாரிகள் | NEET Exam 2025

தவறான தேர்வு மையத்தில் காத்திருந்த மாணவி... தேர்வு எழுத முடியாமல் கலங்கிய படி சென்றதால் சோகம்

தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது வழக்கு | Kumudam News

FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது வழக்கு | Kumudam News

வீடுதோறும் ரூ.200க்கு இன்டர்நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை - பிரதீப் ஜான்

நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

கனமழை – பள்ளி கல்லூரிகள் விடுமுறையா

சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையிலேயே கொட்டித்தீர்த்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...7.18 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கிய அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

மக்களுக்கு பகீர் செய்தி... நெருங்கியது புயல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

” ஆத்தி எத்த தண்டி” சென்னையில் பிடிபட்ட மலைப்பாம்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

கனமழை எதிரொலி - மூடப்ப்பட்ட சுரங்கப்பாதைகள்

சென்னையில் கனமழை காரணமாக CB சாலை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், MRTS ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது