K U M U D A M   N E W S

இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint

இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்

மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் புதிய முயற்சி: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகளின் ஒத்துழைப்புக்கான குழு!

பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi

வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case

வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி..!புத்த மதத்தைச் சேர்ந்த முதல் நபர்..!யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி..!புத்த மதத்தைச் சேர்ந்த முதல் நபர்..!யார் இந்த பி.ஆர்.கவாய்?

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. UGC விதிகளுக்கு முரன்? - நீதிமன்றம் போட்ட உத்தரவு

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. UGC விதிகளுக்கு முரன்? - நீதிமன்றம் போட்ட உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்" - மத்திய அரசு திட்டவட்டம்| India Pakistan |Kumudam News

"சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்" - மத்திய அரசு திட்டவட்டம்| India Pakistan |Kumudam News

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது

போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War

போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War

போர் பதற்றம்: எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது...மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு...மத்திய அரசு உத்தரவு

மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு | Kumudam News

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு | Kumudam News

சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு.. இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News

தண்ணீருக்கு திண்டாடபோகும் பாக்..! மூடப்பட்ட அணைகளின் கதவுகள் - அடுத்தடுத்து செக்! | Kumudam News

தண்ணீருக்கு திண்டாடபோகும் பாக்..! மூடப்பட்ட அணைகளின் கதவுகள் - அடுத்தடுத்து செக்! | Kumudam News

நீட் தேர்வில் முக அங்கீகார சோதனை.. UIDAI சொன்ன தகவல் | NEET Exam 2025 | Biometric | Aadhaar Card

நீட் தேர்வில் முக அங்கீகார சோதனை.. UIDAI சொன்ன தகவல் | NEET Exam 2025 | Biometric | Aadhaar Card