ஆசை வார்த்தை கூறி லட்சங்களில் மோசடி.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கொடூரம்
சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.
சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
TVK Vijay Meets Farmers: "Wineshop-அ மூட சொன்னேன்.. விஜய்யை பாத்ததும் அழுதுட்டேன்.."
சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்
விவசாயிகளிடம் விஜய் பேசியது என்ன..? - புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு தவெக சார்பில் வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.
அண்ணன் நான் இறங்கி வரவா..? விவசாயிகள் விருந்தளிப்பு விழாவுக்கு வந்த விஜய் | TVK Vijay | Panaiyur
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார் விஜய்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இயங்கும் மாநகர பேருந்துகள் தரமாக இருக்கிறதா? முறையாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்த பிரத்யேகமான செய்தி தொகுப்பு
சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லியில் நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை போன்ற கழிவுகளால் மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.