K U M U D A M   N E W S

Chennai

சூட்கேஸில் மூதாட்டி சடலம்... 17வயது மகளுடன் தந்தை கைது

மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் மூதாட்டி கொலை.

6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

கனமழைக்கு வாய்ப்பிருக்காம்! எதுக்கும் உஷாராவே இருப்போம்!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியே சொல்லமுடியாத வேதனை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் வீட்டின் உள்ளே... ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

சென்னை வளசரவாக்கத்தில் ரக்‌ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் டிராபிக்..GST சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்... முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காவலரிடம் அநாகரீக பேச்சு... மெரினா ஜோடி தாக்கல் செய்த ஜாமின் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னைக்கு படையெடுத்த மக்கள் - நிரம்பி வழியும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

உஷார் மக்களே...வெளுத்து வாங்க போகும் கனமழை

சென்னை, வேலூர், ராணிப்பேட்டைஉள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும்

சென்னையில் பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை 

சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. 

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடாமல் வெளுத்த கனமழை - பள்ளியை முழுவதும் சூழ்ந்த மழைநீர் | Kumudam News24x7

பள்ளியில் மழை நீர் தேங்கிய நிலையில் மண் சரிந்து சேதம், கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

15 வயது சிறுமியை பாவமே பார்க்காத 6 பேர்.. சைக்கோ தனத்தை மிஞ்சிய கொடூரம்.. | Kumudam News

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

#BREAKING : Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு.."அய்யயோ மீண்டும் மீண்டுமா?" | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் இமெயில் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Actress Nivetha Pethuraj Robbed in Chennai: நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி

சென்னை அடையாறு பகுதியில் 8 வயது சிறுவன் நூதன முறையில் மோசடி செய்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு.