K U M U D A M   N E W S

Cricket

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. #England #India #ICC #Cricket #KumudamNews

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. #England #India #ICC #Cricket #KumudamNews

தடை பகுதியில் குளித்த அஸ்வின்?.. வைரலாகும் புகைப்படம் | Ravichandran Ashwin

தடை பகுதியில் குளித்த அஸ்வின்?.. வைரலாகும் புகைப்படம் | Ravichandran Ashwin

IND vs ENG: சர்ச்சைகளுக்கு மத்தியில் 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்!

ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

T20 கிரிக்கெட்.. கோலியை பின்னுக்குத்தள்ளி பொல்லார்ட் புதிய சாதனை

அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.

என்னடா பண்றீங்க? அப்செட்டான அஸ்வின்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்

தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இனி இந்த கேட்ச்க்கு ‘SIX’ தான்.. அவுட் இல்லை என ரூல்ஸை மாற்றிய MCC.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

கடந்த சில வருடங்களாக பவுண்டரி லைன்களில் நிற்கும் பீல்டர்கள் ஸ்பைடர் மேன் போல், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிப்பதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இனிமே இந்த மாதிரி கேட்ச்களை பிடித்தால் அவுட் வழங்கபடாது என்று புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..! | SouthAfrica | Cricket

முதன்முறையாக வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..! | SouthAfrica | Cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

இனி இந்த கேட்ச்க்கு ‘SIX’..! ரூல்ஸை மாற்றிய MCC.! ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

இனி இந்த கேட்ச்க்கு ‘SIX’..! ரூல்ஸை மாற்றிய MCC.! ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!

பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.

TNPL: முன்னாள் CSK வீரர் பத்ரிநாத்தை கிண்டல் செய்த RCB ரசிகர்! வைரலாகும் வீடியோ

ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nicholas Pooran: நீங்களுமா சார்? 29 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPL: பெண் நடுவருடன் வாக்குவாதம்- முகம் சுளிக்க வைத்த அஸ்வின்

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

விராட் கோலி மீது போலீசில் புகார்| Kumudam News

விராட் கோலி மீது போலீசில் புகார்| Kumudam News

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.

Piyush Chawla: ரியல் சுட்டிக்குழந்தை பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

TNPL: வந்த வேகத்தில் கிளம்பிய அஸ்வின்.. திண்டுக்கல் அணிக்கு 150 ரன் இலக்கு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.

RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான மக்கள் அமைச்சர் மனோ தங்கராஜின் சர்ச்சை பேச்சு | Kumudam News

RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான மக்கள் அமைச்சர் மனோ தங்கராஜின் சர்ச்சை பேச்சு | Kumudam News

கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News

கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News

RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News

RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News

RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Kumudam News

RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Kumudam News

சோகத்தில் முடிந்த RCB வெற்றி.. பெங்களூருவில் நடந்த அசம்பாவிதம் உயிரை விட்ட RCB Fans.. | Kumudam News

சோகத்தில் முடிந்த RCB வெற்றி.. பெங்களூருவில் நடந்த அசம்பாவிதம் உயிரை விட்ட RCB Fans.. | Kumudam News

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.