கடலூர் ரயில் விபத்து கேட் கீப்பர் உட்பட 13 பேருக்கு சம்மன் | Kumudam News
கடலூர் ரயில் விபத்து கேட் கீப்பர் உட்பட 13 பேருக்கு சம்மன் | Kumudam News
கடலூர் ரயில் விபத்து கேட் கீப்பர் உட்பட 13 பேருக்கு சம்மன் | Kumudam News
கடலூர் ரயில் விபத்து காயமடைந்த மாணவன் டிஸ்சார்ஜ் | Kumudam News
மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விவகாரம் சித்தராமையாவை சந்திக்கும் ராகுல்காந்தி | Kumudam News
கடலூர் ரயில் விபத்து - Gatekeeper சிறையில் அடைப்பு | Kumudam News
கோர ரயில் விபத்து.. பள்ளி வேன் மீது மோதிய ரயில் பறிபோன பிஞ்சுகளின் உயிர் நடந்தது என்ன? யார் காரணம்?
'3 BHK' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நடைப்பெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News
"விரைவில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்" - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி | Kumudam News
விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News
“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
"நாங்க வேனில் வரும்போது ரயில்வே கேட் மூடல" - மாணவன் வாக்குமூலம் | Cuddalore Train Accident
கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News
அலட்சிய செயல்... செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது | Kumudam News
இரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல் | Cuddalore Train Accident
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்.. தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணி... யார் மீது தவறு?