K U M U D A M   N E W S

ED

தரவுப் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம்: மலேசியத் தமிழ், மலாய் மொழிகளுக்குப் பிரத்யேக 'செய்தி சர்வர்' அறிமுகம் செய்த IPD மீடியா நெட்வொர்க்!

IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலி*யல் வழக்கு | Rap Singer Vedan | POCSO Act | Police

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலி*யல் வழக்கு | Rap Singer Vedan | POCSO Act | Police

சிறுமிக்கு பா*லிய#ல் தொல்#லை அளித்த அசாம் மாநில இளைஞர்... பெற்றோர் சாலை மறியல்..!

சிறுமிக்கு பா*லிய#ல் தொல்#லை அளித்த அசாம் மாநில இளைஞர்... பெற்றோர் சாலை மறியல்..!

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 31 JULY 2025 | Latest News | TVK | DMK | Nellai Murder Case

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 31 JULY 2025 | Latest News | TVK | DMK | Nellai Murder Case

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை அருகே கொடூரம்.. நண்பனை கொன்று புதைத்த மூவர் போலீசில் சரண்!

கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 29 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 29 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

தினமும் 7 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது | Kumudam News

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது | Kumudam News

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.