செல்ஃபி மோகம்.. பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர்! உயிரை காப்பாற்றிய துப்பட்டா | Maharashtra | Selfie |
செல்ஃபி மோகம்.. பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர்! உயிரை காப்பாற்றிய துப்பட்டா | Maharashtra | Selfie |
செல்ஃபி மோகம்.. பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர்! உயிரை காப்பாற்றிய துப்பட்டா | Maharashtra | Selfie |
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாரியை மடக்கிய யானை... கரும்பை எடுத்துக்கொண்டு எஸ்கேப்! | Erode Elephant | Viral | Kumudam News |
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
கேரளாவில் சோக சம்பவம்..! முதியவரை மீட்க உயிரை கொடுத்த நீச்சல் வீரர் | Kerala News | #shorts
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
எப்போ சரியாகும்..? 5 நாட்களாக கரண்ட் இல்ல... கொந்தளித்த RK Nagar மக்கள்! | Power Cut | Chennai
🔴LIVE : Karur | CM Vijay | CM விஜய்க்கு ஷாக்.. கரூர் நெரிசல் - அரசு பணி ரத்து | Karur Stampede
சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை தருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.
பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.