K U M U D A M   N E W S

8000 மீனவர்கள் எடுத்த முடிவு - நெல்லையே பரபரப்பில்.. என்ன காரணம் தெரியுமா?

நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு லவ்! காதல் வலைவிரித்து நகையை பறித்த சிறுவன்.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு லவ்! காதல் வலைவிரித்து நகையை பறித்த சிறுவன்.

டாஸ்மாக் கடைகளில் 'க்யூ ஆர்' கோடு... குஷியான குடிமகன்கள்... !

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், 'க்யூ ஆர்' கோடு வசதி மூலம் மது விற்பனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Cuddalorre Fishermen Rescue: சிக்கிய கடலூர் மீனவர்கள்.. மீட்பதில் புது சிக்கல்

மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையும் மீறிச் சென்ற மீனவர்கள் சிக்கினர்

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? - ஏக்நாத் ஷிண்டே சொன்ன பரபரப்பு பதில்

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கொந்தளிக்கும் கடல் அலை... ஆபத்தை உணராத மக்கள்

கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

நிலத்துக்கு பிரச்சனை.. கதற கதற தாக்குதல்..பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Udhayanidhi 48: சினிமா TO அரசியல்.. உதயநிதி ஸ்டாலின் பதித்த பயணங்கள்

Udhayanidhi 48: சினிமா TO அரசியல்.. உதயநிதி ஸ்டாலின் பதித்த பயணங்கள்

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

விளக்கேற்றும் போது புடவையில் தீ.. தொலைக்காட்சி ஊழியரின் தாய் உயிரிழப்பு

சாமி படத்திற்கு விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

மசாஜுக்கு ரூ.1000.. ஹேப்பி எண்டிங்குக்கு ரூ.1500! ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம்

ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கோர விபத்து - தமிழர்கள் 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா

பணி நேரத்தில் தூங்கியவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு..! இது புதுசா இருக்கே

சீனாவில் பணி நேரத்தில் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயுடன் No சொன்ன திருமா.. ரகசியத்தை உடைத்து பேசிய தமிழிசை

"திருமாவளவன் முதல்வரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்" - தமிழிசை சௌந்தரராஜன்

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.

செய்யக்கூடாததை செய்த மீனவர்கள் - கடுப்பான போலீஸ்..

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெசவாளர்களுக்கு தொழில் வரி - அமைச்சர் கொடுத்த விளக்கம்

நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில் அமைச்சர் விளக்கம்.

திட்டங்களுக்கு ஏன் கருணாநிதி பெயர்..? - துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டல்!

கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?

ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?

கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.