K U M U D A M   N E W S

jail

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Kasthuri in Puzhal Jail: புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

15 நாட்களில் மலர்ந்த காதல்.. வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனுக்கு சிறை

சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் கைதி தாக்குதல் விவகாரம்: டிஐஜி ராஜலெட்சுமி சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்ன விஷயத்திற்கு வழக்கு போடுறீங்க.. உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் காட்டம்

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிபிசிஐடி

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

Live : சிறைக்கைதி தற்கொலை முயற்சி| Kumudam News 24x7

சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி.

செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

#breakingnews: சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி

உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். 

செந்தில் பாலாஜி விடுதலையில் கடைசி நேரத்தில் எழுந்த புதிய சிக்கல்..

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்... அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி.. வேலூர் சிறையில் பரபரப்பு..

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

வேலூர் சிறையில் பரபரப்பு.. அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Savukku Shankar : 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Released From Jail : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்

#JUSTIN : சிறையில் கைதிகள் இடையே மோதல்.. தடுக்க வந்து காவலருக்கு நேர்ந்த கதி | Kumudam News 24x7

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல்