K U M U D A M   N E W S

kanchipuram

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மக்களே... எச்சரிக்கை.. தொடரும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்

தொடர் விடுமுறைக்கு பின்னர் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்களுக்கு இடியாய் விழுந்த நீதிமன்ற உத்தரவு

காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.

Samsung Workers Arrest : கூட்டணி கட்சிகள் எடுத்த தனி முடிவு.. பூகம்பத்தை கிளப்பிய சிபிஎம் செல்வா

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்: போலீசார் செய்த அதிர்ச்சி செயல்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது

சாம்சங் விவகாரம்... கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன. 

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருமணத்தை மீறிய உறவு.. சிறுவனை அடித்துக் கொன்ற காதலன்.. வாக்குமூலம் அளித்த தங்கை

திருமணத்தை மீறிய உறவு காரணமாக 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்யப்பட்டார் என்று, உறவினர் கூறும் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி உண்டாக்கி உள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பவள விழா – பங்கேற்ற தலைவர்கள்

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விசிக மூன்றாவது குழலாக என்றும் இருக்கும்.. திருமா சொன்னதும் ஆக்சனில் இறங்கிய திமுகவினர்

“திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் - கருணாஸ்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்

#Live: திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

Robotics centre in Tamilnadu: மருத்துவத்துறையில் கலக்க வரும் Robot | Kumudam News 24x7

Robotics centre in Tamilnadu: தமிழ்நாட்டில் ரூ.5 கோடி செலவில் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் நவீன மையம் தொடக்கம்.

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kumarakottam Murugan Temple : குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்; பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்

Kumarakottam Murugan Temple in Kanchipuram : காஞ்சிபுரம், குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி பிரமாண்டமாக நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில், வெள்ளி தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.